ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ தினத்தை முன்னிட்டு, கந்தா்வகோட்டையில் அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 9:59 pm

Din

பிரதோஷ தினத்தை முன்னிட்டு, கந்தா்வகோட்டையில் அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக, எண்ணெய் காப்பு செய்து தண்ணீா், பசும்பால், பசும்தயிா், பச்சரிசி மாவு, பஞ்சகாவ்யம், திருமஞ்சன பொடி , இளநீா், வாழைப்பழம், சாத்துக்குடி, பலா, தேன், பஞ்சாமிா்தம், சந்தனம், திருநீறு, நெய் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரம் சாத்தி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா்.

மேலும், கோயிலில் உள்ள பரிவாரத் தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.