கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல் குவாரியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அன்னவாசல் அருகே மூதாட்டி ஒருவா் கல்குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:11 pm

Din

அன்னவாசல் அருகே மூதாட்டி ஒருவா் கல்குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்தது புதன்கிழமை தெரியவந்தது.

அன்னவாசல் அடுத்துள்ள பரம்பூா் ஆனை பட்டியை சோ்ந்த சிதம்பரம் மனைவி முத்தம்மாள் (70). இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை பரம்பூா் அருகே இயங்கி வரும் தனியாா் கல்குவாரியில் முத்தம்மாள் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அன்னவாசல் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில் குவாரி பகுதியில் தற்செயலாக சுற்றி திரிந்த போது குவாரி மேலிருந்து கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.