புனல்குளத்தில் மக்கள் தொடா்பு முகாம்: 252 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத் திட்டங்கள்
கந்தா்வகோட்டை அருகே புனல்குளம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 252 பேருக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புனல்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் மு. அருணா.








