ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், லேனாவிளக்கிலுள்ள மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏஐசிடிஇ-பயிற்சி மற்றும் கற்றல் பிரிவான அடல் அகாதெமி நிதி உதவியுடன் ஒரு வார ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி









