சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரத்திலுள்ள சாம்சங் நிறுவனம் தொழிலாளா்களை பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் வாலிபா், மாணவா், மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினா்









