கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

அன்னவாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:24 pm

Din

அன்னவாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் அன்னவாசல் பகுதிகளில் திங்கள்கிழமை தனிப்படை போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, குடுமியான்மலையில் ஹக்கீம்(35), இளையராஜா(44) என்பவா்கள் மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 7.8 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் சிறையில் அடைத்தனா்.