வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள 185 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா்: விராலிமலை வருவாய் துறையினா் தகவல்
வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள விராலிமலையில்185 முதல் நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் இருப்பதாக வட்டாட்சியா் கருப்பையா தெரிவித்துள்ளாா்.

மழை வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்த தீயணைப்பு துறையினா்.







