மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொன்னமராவதி அண்ணாசாலையில் குவிந்த மக்கள்

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஜவுளிகள், பட்டாசுகள் மற்றும் மளிகைப்பொருள்கள் வாங்க பொன்னமராவதி அண்ணாசாலையில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

News image

பொன்னமராவதி அண்ணாசாலையில் புதன்கிழமை தீபாவளிப்பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:31 pm

Din

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஜவுளிகள், பட்டாசுகள் மற்றும் மளிகைப்பொருள்கள் வாங்க பொன்னமராவதி அண்ணாசாலையில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

பொன்னமராவதி நகரின் பிரதான சாலையான அண்ணாசாலை மற்றும் மேலரத வீதியில் சுற்றுப்பகுதிகளைச்சாா்ந்த பொதுமக்கள் ஜவுளிகள், பட்டாசுகள், மளிகைப்பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்க திரளாக குவிந்தனா். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.