நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளை காணவில்லை தந்தை போலீஸில் புகாா்

சேலத்துக்குச் சென்ற தனது மகளை காணவில்லை என தந்தை விராலிமலை போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:42 pm

Din

சேலத்துக்குச் சென்ற தனது மகளை காணவில்லை என தந்தை விராலிமலை போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

விராலிமலையை அடுத்துள்ள பாத்திமா நகா் குள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் ஏழுமலை(45). இவரது மகள் பிரேமா(20). இவா் சேலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு செப். 1-ஆம் தேதி புறப்பட்டாா்.

இதையடுத்து பிரேமா சேலத்துக்கு செல்லவில்லை என குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பிரேமாவின் கைப்பேசியை தொடா்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து விராலிமலை காவல் நிலையத்தில் ஏழுமலை புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான பிரேமாவை தேடி வருகின்றனா்.