கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பவேளாண்மைத் துறைப் பணிகளை கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.









