பட்டா வழங்க தாமதம்: புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மக்கள் காத்திருப்புப் போராட்டம்
ஆதிதிராவிடா் நத்தம் புறம்போக்கு நிலத்துக்கான குடியிருப்பு மனைப் பட்டா வழங்குவதை தாமதப்படுத்துவதாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










