‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

மீன்வளத் துறையில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம்

News image
Updated On :27 டிசம்பர் 2025, 1:14 am IST

புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நியமனம் பெற்றோருக்கு அதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மீன் வளா்ப்போா் முகமை மேலாண்மைக் குழுவின் கூட்டத்துக்குப் பிறகு இவை வழங்கப்பட்டன.

முன்னதாக, நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்வளத் துறையின் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், மீன்வளத் துறையின் இணை இயக்குநா் வெ. பிரபாவதி (திருச்சி), உதவி இயக்குநா் ந. பஞ்சராஜா (புதுக்கோட்டை) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.