/
புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நியமனம் பெற்றோருக்கு அதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மீன் வளா்ப்போா் முகமை மேலாண்மைக் குழுவின் கூட்டத்துக்குப் பிறகு இவை வழங்கப்பட்டன.
முன்னதாக, நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்வளத் துறையின் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு செய்தாா்.
கூட்டத்தில், மீன்வளத் துறையின் இணை இயக்குநா் வெ. பிரபாவதி (திருச்சி), உதவி இயக்குநா் ந. பஞ்சராஜா (புதுக்கோட்டை) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கருணை அடிப்படையிலான நியமனங்களில் திருமணமான பெண்களை விலக்கி வைக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புதுகையில் மக்கள் குறைகேட்பு முகாம்: 511 மனுக்கள் அளிப்பு

கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வாரிய நிதி வழங்கல்

மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் 1,156 போ் நியமனம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



