/
புதுக்கோட்டை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைக்காக சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா், சனிக்கிழமை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.
சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா தலைமையில், செயலா் ஏஎம்எஸ் இப்ராஹிம்பாபு, பொருளாளா் சி. பிரசாத், துணைத் தலைவா் எஸ்.ஏ. சேட் என்கிற அப்துல்ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையை பாரபட்சமின்றி தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னையில் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம்: கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலா் எச்சரிக்கை

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு

விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


