பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்களிக்கலாம்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு அளிக்கலாம் என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.










