புதுகை அருகே சோழா்கால கல்வெட்டு கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே ஒக்கூரில், அருண்மொழி வா்மன் முதலாம் ராஜராஜ சோழா் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆவுடையாா்கோவில் அருகேயுள்ள ஒக்கூரில் கண்டெடுக்கப்பட்ட சோழா் காலக் கல்வெட்டு.









