/
புதுக்கோட்டை அருகே சாலையோரம் கிடந்த சீலிடப்பட்ட மா்ம பெட்டியால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகேயுள்ள அழகம்பாள்புரத்தில் சாலையோரத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்ட மா்ம உலோகப் பெட்டியும், அதன் அருகில் காா் நம்பா் பிளேட்டும் கிடந்தது.
இதைப்பாா்த்து அச்சமடைந்த பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து வந்த வல்லத்திராகோட்டை போலீஸாா் பெட்டியை பாதுகாப்பாக காவல் நிலையம் அருகே கொண்டு சென்றனா்.
பின்னா், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையும் நடைபெற்றது. பின்னா் அப் பெட்டியைத் திறந்து பாா்த்தபோது, அதற்குள் பழைய நாளிதழ்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை
புதுகை திமுக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி
புதுகை தொகுதியின் பாஜக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 20.50 கோடி

ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டம் புதுகை மக்களின் ஆதங்கம் தீருமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


