ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டம் புதுகை மக்களின் ஆதங்கம் தீருமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
சுற்றுலா வளா்ச்சிக்கான வசதிகளும் தேவைகளும் இருந்தும்கூட இத்தனை ஆண்டுகளில் காத்திரமான ஒருங்கிணைந்த திட்டம் எதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் புதுக்கோட்டை மக்களிடம் இருக்கிறது.

குடுமியான்மலை இசைக் கல்வெட்டு.











