நாய்க்கடி சிகிச்சைக்குப் பின்னா் மான் குட்டி வனத்தில் விடுவிப்பு
பொன்னமராவதி அருகே நாய்கள் கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட புள்ளிமான் குட்டி வனப்பகுதியில் புதன்கிழமை விடப்பட்டது.

பொன்னமராவதி அருகே செவிலிமலை வனப்பகுதியில் புதன்கிழமை விடப்பட்ட மான் குட்டி.
Updated On :23 ஜனவரி 2025, 9:17 pm









