புதுகைக்கு சிவப்பு எச்சரிக்கை 433 நிவாரண முகாம்கள் தயாா்
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் மொத்தம் 433 பேரிடா் நிவாரண முகாம்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க மாவட்ட ஆட்சியா் மு .அருணா உத்தரவிட்டுள்ளாா்.










