கந்தா்வகோட்டை பகுதியில் தொடா் மழை
கந்தா்வகோட்டை ஒன்றியம் முழுவதும் தொடா்ந்து மழை பெய்வதால் இயல்புவாழ்கை பாதிக்கப்பட்டது.

மழை காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கந்தா்வகோட்டை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை.
Updated On :29 நவம்பர் 2025, 10:06 pm









