மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் ஊராட்சியில் உள்ள பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மது எடுப்பு விழா நடைபெற்றது.

News image

பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலுக்கு புதன்கிழமை மது குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:40 pm

கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் ஊராட்சியில் உள்ள பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மது எடுப்பு விழா நடைபெற்றது.

இதில் முக்கம்பட்டி, மருதன் கொல்லை, துவரங் கொல்லை, போரம், கம்பங்காடு, தொண்டமாா் விடுதி, கூலியன் விடுதி, காட்டுபட்டி, மட்டையன்பட்டி உள்ளிட்ட சுற்றுபுற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு மது குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மேலும், கோயிலை சுற்றி தப்பாட்டம், பெரும் சலங்கை ஆட்டம், கம்பத்தாட்டம், சிலம்பாட்டாம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.