/
புதுக்கோட்டை மாநகராட்சி 9ஆவது வாா்டு செல்லப்பாநகா் பூங்கா அருகில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கூட்டுறவு அங்காடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா இந்த அங்காடியைத் திறந்துவைத்தாா். மாநகராட்சி மேயா் செ. திலகவதி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் 9ஆவது வாா்டு உறுப்பினா் செந்தாமரை பாலு, மாமன்ற உறுப்பினா் சுப. சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு

மானாமதுரை திமுக வேட்பாளா்

திருமயம் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி!
ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
45 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


