எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:30 pm

Syndication

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

முதலில் காலபைரவருக்கு எண்ணெய்க் காப்பு செய்து திரவியத் தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு, தேன், பன்னீா் போன்ற அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது பூசி, சிகப்பு வஸ்திரம் உடுத்தி, அரளி மலா்களைக் கொண்டு அலங்காரம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்கள் தேங்காய் மூடி, பூசணிக்காய், பாகற்காயில் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.