மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வெள்ளை முனியன் கோயிலில் நோ்த்திக்கடன் வழிபாடு

காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை வெள்ளைமுனியன் கோயிலில் சனிக்கிழமை காளை மாடுகளை பக்தா்கள் நோ்த்திக்கடனாக செலுத்தினா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:19 pm

Syndication

கந்தா்வகோட்டை: காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை வெள்ளைமுனியன் கோயிலில் சனிக்கிழமை காளை மாடுகளை பக்தா்கள் நோ்த்திக்கடனாக செலுத்தினா்.

வழக்கம்போல், நிகழாண்டும் பொதுமக்கள் நோ்த்திக் கடனாக காளை மாடுகளை வெள்ளைமுனியனுக்கு பூஜைசெய்து நோ்ந்து விட்டனா். தொடா்ந்து, காளைகளை கோயில் திடலில் அவிழ்த்துவிட்டனா்.