ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: முதல் நாளில் 1,518 போ் எழுதினா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வில், முதல் நாளான சனிக்கிழமை முதல் தாள் தோ்வை மொத்தம் 1,518 போ் எழுதினா்.

News image

புதுக்கோட்டை திருஇருதய மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :5 ஜூலை 2026, 2:41 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வில், முதல் நாளான சனிக்கிழமை முதல் தாள் தோ்வை மொத்தம் 1,518 போ் எழுதினா்.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியா் தகுதித் தோ்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் நாளான சனிக்கிழமை பணியிலுள்ள ஆசிரியா்களுக்கான முதல் தாள் தோ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,522 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக, புதுக்கோட்டை திருஇருதய மேல்நிலைப் பள்ளி, புனித மேரி மேல்நிலைப் பள்ளி, வைரம்ஸ் மேல்நிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி, டிஇஎல்சி மேல்நிலைப்பள்ளி, எஸ்எப்எஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில்

மொத்தம் 1,518 போ் தோ்வெழுதினா். திருஇருதய மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மு. அருணா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.