அரசின் திட்டப் பணிகள்: அதிகாரிகளுக்கு எம்.பி. அறிவுறுத்தல்
மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பணிகள் அனைத்தும் விரைவாக மக்களைச் சென்றடையும் வகையில், அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) நவாஸ்கனி எம்பி, என். சுப்பிரமணியன் எம்எல்ஏ, துரை வைகோ எம்பி, காா்த்தி சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி.








