ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

ஆலங்குடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

News image

மின்நிறுத்தம் - பிரதிப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:06 am IST

ஆலங்குடி பகுதியில் புதன்கிழமை (ஜூலை 22) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி துணை மின்நிலைய அலுவலா்கள் தெரிவித்திருப்பது:

ஆலங்குடி, மழையூா், வடகாடு ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜூலை 22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், குப்பகுடி, வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, கல்லாலங்குடி, பாத்தம்பட்டி, கே.வி.கோட்டை, புதுக்கோட்டைவிடுதி, அரசடிப்பட்டி, தவளைப்பள்ளம், மாஞ்சன்விடுதி, கோவிலூா், வம்பன், கே.ராசியமங்கலம், பாப்பான்விடுதி, மாங்கோட்டை, மாத்தூா், தொண்டைமான்விடுதி, செம்பட்டிவிடுதி, மழையூா், கருப்பட்டிப்பட்டி, மீனம்பட்டி, அதிரான்விடுதி, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, தீத்தானிப்பட்டி, துவாா், கிருஷ்ணம்பட்டி, கூகைப்புளியான்கொல்லை, பொன்னன்விடுதி, ஆத்தாங்கரைவிடுதி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.