/
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் புதுக்கோட்டை மண்டலப் பொதுமேலாளராக ஏ. காா்த்திகேயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
முன்னதாக இந்தப் பொறுப்பில் இருந்த முகமதுநாசா், கோவை நிா்வாக இயக்குநராகப் பதவி உயா்வில் சென்றதைத் தொடா்ந்து, இங்கு துணை மேலாளராக (வணிகம்) பணியாற்றிய காா்த்திகேயனுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








