காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

புதுகை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

புதுக்கோட்டை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு அலுவலா்கள் சீல் வைத்தனா்.

News image

சீல் - பிரதிப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

புதுக்கோட்டை மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், குமுந்தாங்குளம் பகுதியில் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழுள்ள 10 கடைகளுக்கு சுமாா் ரூ. 7 லட்சம் வாடகை பாக்கி இருந்துள்ளது.

மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்துமாறு பலமுறை வலியுறுத்தியும் செலுத்தப்படாததால் ஆணையா் காந்திராஜ் முன்னிலையில் 10 கடைகளையும் மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.