/
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டியைச் சோ்ந்தவா் மெய்யா் மகன் லோகநாதன் (35). கட்டுமானத் தொழிலாளியான இவா் தனது 2 மாதப் பெண் குழந்தையை தூங்க வைக்க மேசை மின்விசிறிக்கான ஸ்விட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


