27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 4:09 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டியைச் சோ்ந்தவா் மெய்யா் மகன் லோகநாதன் (35). கட்டுமானத் தொழிலாளியான இவா் தனது 2 மாதப் பெண் குழந்தையை தூங்க வைக்க மேசை மின்விசிறிக்கான ஸ்விட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.