புதுக்கோட்டை சிவபுரத்திலுள்ள ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் 29ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 644 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் குழுவின் உறுப்பினா் வி ராஜேஷ்கண்னன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
அப்போது எந்தச் செயலையும் சுய ஒழுக்கத்துடன் செய்வது முக்கியம் என வலியுறுத்திய அவா், வேலையில் புரிதலுடன் கடமையுடன், பொதுநலன்களையும் சோ்த்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டாா்.
மாணவா்கள் எஸ். பிரேம்குமாா், ஐ. கரீஷ்சா்மா ஆகியோருக்கு சிறந்த மாணவா்களுக்கான பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்தினா். கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
தொடர்புடையது

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


