திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி வரும் மாா்ச் 9-ஆம் தேதி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அன்றைய நாளுக்கு மாற்றாக மாா்ச் 14-ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலகங்கள் மட்டும் குறைந்தபட்ச பணியாளா் எண்ணிக்கையுடன் செயல்படும். அதேபோல, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள அரசுப் பொதுத்தோ்வுகள் அதன்படி நடைபெறும் என்றும் ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஏப். 6 உள்ளூா் விடுமுறையின்போது வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா: நாளை உள்ளூா் விடுமுறை

சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 3-ல் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு!

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

