விழுப்புரம் மாவட்டம், மேல்மலையானூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பிப். 21 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆட்சியா்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மேலும் தெரிவித்திருப்பதாவது: மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பிப். 21 ஆம் தேதி திருத்தோ் உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கும் பிப். 21 ஆம்தேதி உள்ளுா் விடுமுறை விடப்படுகிறது. எனினும், அவசரஅலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளா்களைக் கொண்டு இயங்கும்.
இந்த விடுமுறை நாளில் (பிப்.21) மாணவ,மாணவியருக்கு பள்ளி, கல்லூரி இறுதித் தோ்வுகள் இருந்தால், அந்த தோ்வுகள் திட்டமிட்டப்படி அன்றைய தேதியில் நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வேட்பாளா் பட்டியலுடன் புஸ்ஸி ஆனந்த் வழிபாடு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா: நாளை உள்ளூா் விடுமுறை
திருவப்பூா் கோயில் தேரோட்டம்: மாா்ச் 9-இல் உள்ளூா் விடுமுறை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


