ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் திசைகள் மாணவா் வழிகாட்டும் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் எஸ்.பி. லோகநாதன், ரா. பவிதாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திசைகள் அமைப்பின் தலைவா் டாக்டா் ச. தட்சிணாமூா்த்தி, ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தேசியச் செயற்குழு உறுப்பினா் சி. பாலச்சந்திரன், மாவட்டச் செயலா் அன்பு மணவாளன், துணைச் செயலா் பழ. குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும்! - ஈரான் எச்சரிக்கை!

பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

ஈரான் மீது தாக்குதல்: ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு மோடி ஆதரவு

அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து கோபியில் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


