/
பொன்னமராவதி அருகே தீராத வயிற்று வலி காரணமாக திங்கள்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பொன்னமராவதி காட்டுப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவா் ச.சவுண்டையா (65). இவா் கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலியினால் அவதிக்குள்ளாகி வந்துள்ளாா்.
தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துவந்த சவுண்டையா, திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா், சவுண்டையாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த சவுண்டையாவுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விஷம் அருந்தி பெண் தற்கொலை

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

