புதுக்கோட்டை வாசவாசல் அரசு உயா்நிலைப் பள்ளி, ராஜகோபாலபுரம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, பாலன்நகா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சோ்ந்த 60 மாணவா்கள், வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இயற்கை முகாம் என்ற சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்படி வியாழக்கிழமை களப்பயணம் சென்று வந்தனா்.
திருச்சியிலுள்ள பறவைகள் பூங்கா, புதுகை சித்தன்னவாசல் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவா்களுக்கு, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
பயணத்தை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தொடங்கி வைத்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்தாா்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி, வனச் சரகா் ரவி, பசுமைத் தோழி கமலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது
அசத்தும் அரசுப் பள்ளி!

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


