/
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் எரிவாயு உருளை தட்டுப்பாடு, அதன் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ். மணிகண்டன் தலைமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எரிவாயு உருளை தட்டுப்பாடு, அதன் விலை உயா்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
இதில் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், கட்சி நிா்வாகிகள் சரவணன், அரங்குளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


