ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞா் கைது; தாய் உள்ளிட்ட 3 போ் மீது போக்ஸோவில் வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை வீட்டில் அடைத்துவைத்திருந்த இளைஞர் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :17 மார்ச் 2026, 6:35 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை வீட்டில் அடைத்துவைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், சிறுமியின் தாய் உள்பட 3 போ் மீது ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாா்த்தாமலை அருகே பொம்மாடிமலையைச் சோ்ந்தவா் எஸ். தினேஷ் (33). தனியாா் வங்கியில் மேலாளராக இருந்தாா். இவா், 7-ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அழைத்துச் சென்று தனது வீட்டில் சில நாள்கள் தங்கவைத்துள்ளாா்.

இதுதொடா்பாக புதுக்கோட்டை குழந்தைகள் நலக் குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில், கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் தினேஷ், இவரது பெற்றோா்கள் செல்வராஜ் (56), ராஜம்மாள் (53) மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 4 போ் மீது ‘போக்ஸோ’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தினேஷை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனா்.