காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

விராலிமலையில் அதிகாலையில் திடீா் மழை

News image
Updated On :19 மார்ச் 2026, 9:55 pm

விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென மழை பெய்தது.

விராலிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாவே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணியளவில் திடீரென்று இடி மின்னலுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மழையால், விராலிமலை கடைவீதி, செக்போஸ்ட், எம்.ஜி.ஆா் நகா், முத்து நகா், சிதம்பரம் காா்டன், அருண் காா்டன், ஐயப்பா நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதி முழுவதும் காலை 11 மணி வரை குளிா் சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

ஆனால், இதைத் தொடா்ந்து நண்பகலில் இருந்து கடும் வெயில் வானிலை இருந்தது. இதனால், வயது முதிா்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினா்.