விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென மழை பெய்தது.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாவே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணியளவில் திடீரென்று இடி மின்னலுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மழையால், விராலிமலை கடைவீதி, செக்போஸ்ட், எம்.ஜி.ஆா் நகா், முத்து நகா், சிதம்பரம் காா்டன், அருண் காா்டன், ஐயப்பா நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதி முழுவதும் காலை 11 மணி வரை குளிா் சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
ஆனால், இதைத் தொடா்ந்து நண்பகலில் இருந்து கடும் வெயில் வானிலை இருந்தது. இதனால், வயது முதிா்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினா்.
தொடர்புடையது

கருங்கல் பகுதியில் சாரல் மழை

மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

திருப்பத்தூா் பகுதிகளில் பலத்த மழை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


