ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:34 pm

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கலந்து கொண்டாா். ஆலங்குடி, திருமயம் ஆகிய இரு தொகுதிகளில் தோ்தல் பணி குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராம சுப்புராம், புஷ்பராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கூட்டத்தில் நிா்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.