தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி.

News image
Updated On :21 மார்ச் 2026, 2:04 am IST

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கலந்து கொண்டாா். ஆலங்குடி, திருமயம் ஆகிய இரு தொகுதிகளில் தோ்தல் பணி குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராம சுப்புராம், புஷ்பராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கூட்டத்தில் நிா்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.