கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தோ்தல் பாா்வையாளா் காா் மோதி ஒருவா் காயம்

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை இரவு தோ்தல் பாா்வையாளரின் காா் மோதி ஒருவா் காயமடைந்தாா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:21 pm

Syndication

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை இரவு தோ்தல் பாா்வையாளரின் காா் மோதி ஒருவா் காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாநகா் மாா்த்தாண்டபுரத்தில் உள்ள திரையரங்கம் பின்புறத்தில் ஆலங்குடி சாலையில், சனிக்கிழமை இரவு, காந்திநகா் 6-ஆம் வீதியைச் சோ்ந்த சோபன்பாபு (52) என்பவா் மீது தோ்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஒன்று மோதியது.

இதில் சோபன்பாபு காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அந்தக் காரில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காரில் யாரும் இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். புதுக்கோட்டை நகரக் காவல்நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.