நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தடிகொண்ட ஐயனாா், கருப்பா் கோயிலில் குடமுழுக்குப் பெருவிழா

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குடமுழுக்குப் பெருவிழாவில், கோபுரக் கலசத்துக்கு புனித நீரைத் தெளித்த சிவாச்சாரியாா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பனந்தாள் காசித் திருமடத்து 22-ஆவது அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சபாபதித் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் இந்தத் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது.தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவில் புதுக்கோட்டையின் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.