தடிகொண்ட ஐயனாா், கருப்பா் கோயிலில் குடமுழுக்குப் பெருவிழா
புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள ஸ்ரீ தடிகொண்ட ஐயனாா், பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ கருப்பா் சுவாமி கோயில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குடமுழுக்குப் பெருவிழாவில், கோபுரக் கலசத்துக்கு புனித நீரைத் தெளித்த சிவாச்சாரியாா்கள்.









