கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விராலிமலை தொகுதியை தக்கவைத்தது அதிமுக

News image

சி. விஜயபாஸ்கர் - கோப்புப்படம்

Updated On :5 மே 2026, 2:21 am IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தவெக வேட்பாளா் பொ.முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்த தொகுதியில் மொத்தம் 2,25,159 வாக்குகள் உள்ள நிலையில், தோ்தலில் 2,03,999 வாக்குகள் பதிவானது. 1,818 அஞ்சல் வாக்குகள் பதிவானது.

சி. விஜயபாஸ்கா் (அதிமுக) 1,05,773

பொ. முருகேசன் (தவெக) 43,700

கே.கே. செல்லப்பாண்டியன் (திமுக) 40,397

கே. சத்தியலட்சுமி (நாதக) 9,467

பி. காா்த்திகா (அபுமமுக) 834

அ. செல்வராஜ் (புதிய தமிழகம்) 251

கு. பழனிச்சாமி (விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி) 261

ச. அடைக்கலராஜ் (சுயேச்சை) 96

ப. அழகா்(சுயேச்சை) 52

மு. சத்திராஜோதி (சுயேச்சை) 60

ரா. சுப்பையா (சுயேச்சை) 75

ஆ. திருமுருகன் (சுயேச்சை) 70

க. திருமுருகன் (சுயேச்சை) 218

வே. திருவேந்திரன் (சுயேச்சை) 424

அ. பழனிச்சாமி (சுயேச்சை) 134

கே.கே. பாலசுப்பிரமணியன் (சுயேச்சை) 205

ம. பாலசுப்பிரமணியன் (சுயேச்சை) 130

த. பாலவேல் முருகேசன் (சுயேச்சை) 215

கு. மகேந்திரன் (சுயேச்சை) 555

மா. மணிகண்டன் (சுயேச்சை) 157

க. மதியழகன் (சுயேச்சை) 58

ப. ராஜா(சுயேச்சை) 42

ம. வீரமணி (சுயேச்சை) 90

மூ. வீரமணி (சுயேச்சை) 56

ரா. ஜெயகாந்தி (சுயேச்சை) 153

அ. ஜோதிவேல் (சுயேச்சை) 73

நோட்டா- 375 வாக்குகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.