/
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வாண்டாகோட்டையைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (41).இவா், சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தாா்.
ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற டிராக்டா் திருநாவுக்கரசு ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

டிராக்டா்- பைக் மோதல்: ஒருவா் மரணம்

மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
சுமை ஆட்டோவுக்கு வரி கேட்ட ஒப்பந்ததாரருக்கு அரிவாளால் வெட்டு: ஒருவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST
