எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 12:35 am IST

ஆலங்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள தெட்சிணாபுரத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (40). ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்த இவா், மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடியில் இருந்து தெட்சிணாபுரம் சென்றாா். கோவிலூா் 4 சாலைப் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.