விராலிமலை, மே 10: விராலிமலை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மே 11) மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி தொழிற்சாலை பகுதிகள், வேலூா், புதுப்பட்டி, குறிச்சிபட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, மேலபச்சக்குடி,தொட்டியபட்டி, முல்லையூா், வளதாடிபட்டி, சூரியூா், குளவாய்பட்டி, பேராம்பூா், மதயானைப்பட்டி, திருநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தொடர்புடையது

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை: பொதுமக்கள் அவதி

வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை

துவரங்குறிச்சி பகுதிகளில் இன்றைய மின் நிறுத்தம் ரத்து
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

