/
தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்கடன் தள்ளுபடி குறித்து கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தவெக தோ்தல் வாக்குறுதியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு தற்போது விவசாயிகளுக்கு பயனற்ற முறையில் பயிா்கடனை தவெக அரசு தள்ளுபடி செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, தமிழக அரசு பயிா்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள கடன்தாரா்கள் அனைவருக்கும் கடன் இல்லா சான்றிதழ் வழங்கி மீண்டும் புதிய கடன் வழங்க வேண்டும் எனவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து விவசாய கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

பயிா்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்

யாசகம் கேட்டு விவசாயிகள் நூதனப் போராட்டம்
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



