தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வைக்கோல்போர்  தீக்கிரை

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் வைக்கோல்போரில் தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:57 am

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் வைக்கோல்போரில் தீ விபத்து ஏற்பட்டது. 
கண்டியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மலையாண்டி. விவசாயியான இவரது வீட்டின் அருகே உள்ள வைக்கோல்போரில் புதன்கிழமை மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  
தகவலறிந்து  சென்ற பொன்னமராவதி தீயணைப்புபடையினர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைத்தனர். எனினும்  தீவிபத்தில்  ரூ 10 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.